இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்டெம்செல் எனப்படும் “ஆதார செல் ஆராய்ச்சி மையம்” ஒன்றை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை முதலைமைச்சர் ஜெயலலிதா வாசித்தார்.
அதில், கிராமப்புற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகள் நன்கு பராமரிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
மறு சீரமைப்பு மருத்துவம்: