சாதிவாரி கணக்கெடுப்பின்போது எந்தெந்த பிரிவுகளை பதிவு செய்யவேண்டும் என்று அந்தந்த சமுதாய அமைப்பின் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக தினந்தோறும் பல்வேறு சாதி அமைப்புகளும் பத்திரிக்கைகளில் விளம்பரங்களும் செய்து வருகின்றனர்.
பார்க்கவ குலம்
இது குறித்து பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் டி.ஆர்.பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரையும் ஒன்று சேர்க்க மத்திய அரசால் எடுக்கப்பட்டு வரும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு நல்ல வாய்ப்பு. இவ்வாறு பதிவு செய்தால் நமது சமுதாயத்தின் பலத்தை அரசுக்கு தெரியப்படுத்தலாம். இதுவரை இழந்த அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கவும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பெரிதும் பயன்படும்.
பார்க்கவ குலம்
இது குறித்து பார்க்கவ குல முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் டி.ஆர்.பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவரையும் ஒன்று சேர்க்க மத்திய அரசால் எடுக்கப்பட்டு வரும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு நல்ல வாய்ப்பு. இவ்வாறு பதிவு செய்தால் நமது சமுதாயத்தின் பலத்தை அரசுக்கு தெரியப்படுத்தலாம். இதுவரை இழந்த அனைத்து உரிமைகளையும் மீட்டெடுக்கவும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பெரிதும் பயன்படும்.